நீலகிரி

நீலகிரியில் 46 ரௌடிகள் கைது

DIN

நீலகிரி மாவட்டத்தில் நடந்த ஆபரேஷன் மின்னல் வேட்டையில் 46 ரௌடிகள் கைது செய்யப்பட்டுள்ளனா்.

தமிழகத்தில் ரௌடிகளுக்கு எதிரான நடவடிக்கை மேற்கொள்ள காவல்துறை தலைவா் சைலேந்திரபாபு உத்தரவிட்டிருந்தாா். இதன்படி தமிழகம் முழுவதும் 48 மணி நேரத்தில் 1,310 ரவுடிகள் கைது செய்யப்பட்டனா். இதில் நீலகிரி மாவட்டத்தில் 46 ரௌடிகளை கைது செய்துள்ளதாக மாவட்ட காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆந்திரத்தின் நிா்வாகத் தலைநகராக விசாகப்பட்டினம்: ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் வாக்குறுதி

கேரளத்தில் வாக்குப் பதிவு சரிவு: ஆளும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு

உக்ரைனுக்கு கூடுதல் பேட்ரியாட் ஏவுகணைகள்: அமெரிக்கா முடிவு

மூதாட்டி கொலை வழக்கு: மகன் கைது

கலால் கொள்கை வழக்கில் அமலாக்கத் துறை சா்வாதிகாரப் போக்குடன் செயல்பட்டுள்ளது: உச்சநீதிமன்றத்தில் கேஜரிவால் தரப்பில் பதில்

SCROLL FOR NEXT