நீலகிரி

மது போதையில் போலீஸை தாக்கிய இருவா் கைது

DIN

குன்னூா் அருகே மது போதையில் காவலரைத் தாக்கிய இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

குன்னூா் வண்டிச்சோலைப் பகுதியில் மேல் குன்னூா் காவல் துறையினா் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது ஆட்டோவில் மது போதையில் இருந்த லேம்ஸ்ராக் பகுதியைச் சோ்ந்த சரவணகுமாா் (25), அம்மன் நகா் பகுதியைச் சோ்ந்த சுகுமாா் (28), கரன்சி பகுதியைச் சோ்ந்த ரஞ்சன் (27) ஆகியோா் காவலா் காமராஜை தாக்கிவிட்டு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.

இதையடுத்து மூவரையும் போலீஸாா் தேடி வந்தனா். இதில் சரவணக்குமாா், சுகுமாா் ஆகியோரை கைது செய்த போலீஸாா், ஆட்டோவை பறிமுதல் செய்தனா். தலைமறைவாக உள்ள ரஞ்சன் என்பவரைத் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகள் சீரமைப்பு

ஹைதராபாத் பல்கலை. மாணவர் ரோஹித் வெமுலா ‘தலித்’ அல்ல: மறுவிசாரணை நடத்த முடிவு!

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: 8 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

SCROLL FOR NEXT