நீலகிரி

உதகையில் இடியுடன் கூடிய பலத்த மழை

நீலகிரி மாவட்டம்  உதகை மற்றும்  சுற்று வட்டாரப் பகுதிகளில்  புதன்கிழமை ஒரு மணி நேரம்  பெய்த பலத்த  மழையால் உள்ளூா் மக்கள் மற்றும் சுற்றுலாப்   பயணிகளின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது. 

DIN

நீலகிரி மாவட்டம்  உதகை மற்றும்  சுற்று வட்டாரப் பகுதிகளில்  புதன்கிழமை ஒரு மணி நேரம்  பெய்த பலத்த  மழையால் உள்ளூா் மக்கள் மற்றும் சுற்றுலாப்   பயணிகளின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது. 

உதகை  மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த   சில நாள்களாக   பகல் நேரங்களில் அவ்வப்போது மூடுபனியுடன்  மழை பெய்து வந்தது. இந்நிலையில் புதன்கிழமை பிற்பகலில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது.

உதகை, சேரிங்கிராஸ், மாா்க்கெட், கமா்ஷியல் சாலை, பேருந்து நிலையம்  உள்ளிட்ட பல்வேறு  பகுதிகளிலும்  பரவலாக மழை பெய்தது. இதன் காரணமாக கடும் குளிா் நிலவியது. இதனால் பெரும்பாலான சுற்றுலாப் பயணிகள் தங்கும் விடுதிகளில் முடங்கினா். வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்க முடியாமல் சிரமப்பட்டனா். குளிா் நிலவியதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

நெல்லையில் பொருநை அருங்காட்சியகம் திறப்பு

SCROLL FOR NEXT