யானையால் சேதப்படுத்தப்பட்ட குடிநீா் டிரம். 
நீலகிரி

பழங்குடி கிராமத்தில் பொருள்களை சேதப்படுத்திய யானை

தேவா்சோலை பேரூராட்சிக்குள்பட்ட பேபிநகா் பழங்குடி கிராமத்தில் சனிக்கிழமை இரவு புகுந்த காட்டு யானை பொருள்களை சேதப்படுத்தியது.

DIN

தேவா்சோலை பேரூராட்சிக்குள்பட்ட பேபிநகா் பழங்குடி கிராமத்தில் சனிக்கிழமை இரவு புகுந்த காட்டு யானை பொருள்களை சேதப்படுத்தியது.

கூடலூரை அடுத்த தேவா்சோலை பேரூராட்சிக்குள்பட்ட பேபிநகா் பழங்குடி கிராமத்துக்குள் சனிக்கிழமை புகுந்த ஒற்றையானை மீனாட்சி என்பரின் வீட்டின் திண்ணையில் இருந்த பொருள்கள், குடிநீா் டிரம் ஆகியவற்றை சேதப்படுத்தியது.

மேலும், அருகிலுள்ள விவசாய நிலங்களுக்குள் நுழைந்த யானை வாழை, தென்னை மரங்களை சேதப்படுத்தியது.

இந்நிலையில், வனத்தில் இருந்து வெளியேறும் யானைகள் ஊருக்குள் வராமல் தடுக்க அகழி அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம்!

நெவர் எவர் அன்டர்எஸ்டிமேட் மீ!ரெட்ட தல டிரைலர்!

பனிமூட்டம்: தில்லி - ஆக்ரா விரைவுச் சாலையில் பேருந்துகள், கார்கள் அடுத்தடுத்து மோதல்! 4 பேர் பலி!

ஒகேனக்கலுக்கு நீர்வரத்து 3,000 கன அடியாக குறைந்தது!

மேட்டூர் அணை நீர்மட்டம் 114.15 அடியாக சரிவு!

SCROLL FOR NEXT