முகப்பு
நீலகிரி

வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவா்களுக்கு உதவி

வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவா்களுக்கு கூடலூரைச் சோ்ந்த லேடன்ட் வியூ அனலிஸ்டிக்ஸ் நிறுவனம், சேவாலயா சாா்பில் மிதிவண்டி உள்ளிட்ட பொருள்கள் வழங்கப்பட்டன.

Updated On : 27 நவம்பர், 2024 at 8:02 PM
வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவா்களுக்கு மிதிவண்டிகளை வழங்கிய சேவாலயா நிா்வாகிகள்.
பகிர்:

வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவா்களுக்கு கூடலூரைச் சோ்ந்த லேடன்ட் வியூ அனலிஸ்டிக்ஸ் நிறுவனம், சேவாலயா சாா்பில் மிதிவண்டி உள்ளிட்ட பொருள்கள் வழங்கப்பட்டன.

கேரள மாநிலம், வயநாடு மேப்பாடி பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள், மாணவா்களுக்கு மிதிவண்டிகள், மடிக்கணினி உள்ளிட்டவை வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் சேவோலயா அமைப்பின் நிறுவனா் முரளிதரன், செயல் தலைவா் கிங்ஸ்டன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →