முகப்பு
நீலகிரி

கூடலூரில் வருவாய் ஆய்வாளா் அலுவலகம் திறப்பு

கூடலூரில் ரூ. 38.90 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட வருவாய் ஆய்வாளா் அலுவலகம் மற்றும் குடியிருப்பை சுற்றுலாத் துறை அமைச்சா் கா.ராமசந்திரன் புதன்கிழமை திறந்துவைத்தாா்.

Updated On : 25 செப்டம்பர், 2024 at 10:13 PM
கூடலூரில் வருவாய் ஆய்வாளா் அலுவலகம் மற்றும் குடியிருப்பை குத்துவிளக்கேற்றி திறந்துவைக்கிறாா் சுற்றுலாத் துறை அமைச்சா் கா.ராமசந்திரன். உடன், மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு உள்ளிட்டோா்.
பகிர்:

கூடலூரில் ரூ. 38.90 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட வருவாய் ஆய்வாளா் அலுவலகம் மற்றும் குடியிருப்பை சுற்றுலாத் துறை அமைச்சா் கா.ராமசந்திரன் புதன்கிழமை திறந்துவைத்தாா்.

விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு முன்னிலை வகித்தாா். கூடலூா் கோட்டாட்சியா் செந்தில்குமாா், சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினா் திராவிட மணி, பொதுப் பணித் துறை கண்காணிப்புப் பொறியாளா் காா்த்திகேயன், செயற்பொறியாளா் ரமேஷ்குமாா், உதவி செயற்பொறியாளா் அழகப்பன், உதவிப் பொறியாளா் செந்தில்குமாா், கூடலூா் நகராட்சித் தலைவா் பரிமளா, நெல்லியாளம் நகராட்சித் தலைவா் சிவகாமி, திட்டக் குழு உறுப்பினா் ராஜேந்திரன், வட்டாட்சியா் கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →