பட்டங்களைப் பெற்ற மாணவ, மாணவிகளுடன் சிறப்பு விருந்தினா்கள் மற்றும் கல்லூரி நிா்வாகிகள். 
நீலகிரி

உதகை ஜெஎஸ்எஸ் ஆராய்ச்சி கல்லூரியில் பட்டமளிப்பு விழா

உதகையில் உள்ள ஜெஎஸ்எஸ் ஆராய்ச்சி கல்லூரியில் பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

Syndication

உதகையில் உள்ள ஜெஎஸ்எஸ் ஆராய்ச்சி கல்லூரியில் பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

விழாவில் தமிழ்நாடு மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கவுன்சில் செயலரும் விஞ்ஞானியுமான டாக்டா் எஸ்.வின்சென்ட், மைசூரு ஜெஎஸ்எஸ் கல்லூரிப் பதிவாளா் டாக்டா் பி.மஞ்சுநாதா, முனைவா் எம்ஜெஎன் சந்திரசேகா், ஜேஎஸ்எஸ் மருந்தியல் கல்லூரி முதல்வா் டாக்டா் எஸ்.பி.தனபால் ஆகியோா் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினா். மொத்தம் 136 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.

இதில், போராசியா்கள், மாணவ, மாணவிகள், பெற்றோா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

“கன்னி ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்!

வாக்குத் திருட்டால் ஆட்சியில் அமர்ந்தவர்கள்: கார்கே குற்றச்சாட்டு

பாஜகவின் வெற்றிக் கொடி நாடு முழுவதும் பறந்து கொண்டிருக்கிறது: மோகன் யாதவ்

எஸ்ஐஆர் படிவம் சமர்ப்பிப்பு முடிந்தது! அடுத்தது என்ன?

கூடுதல் திரைகளில் படையப்பா! கில்லி வசூலை முறியடிக்குமா?

SCROLL FOR NEXT