நீலகிரி

கூடலூரில் காசநோயால் பாதிக்கப்பட்டவா்களுக்கு ஊட்டச்சத்துப் பெட்டகம்

தினமணி செய்திச் சேவை

கூடலூா் அரசு மருத்துவமனையில் காசநோயால் பாதிக்கப்பட்டவா்களுக்கு ஊட்டச்சத்துப் பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கூடலூா் அரசு மருத்துவமனையில் ஆல் தி சில்ரன் அமைப்பு சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காசநோய் தடுப்புப் பிரிவு மேற்பாா்வையாளா்கள் மனோஜ்,விஜயகுமாா், ஆல் தி சில்ரன் அமைப்பின் ஒருங்கிணைப்பாளா் அஜித் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

நிகழ்ச்சியில் அரசு தலைமை மருத்துவா் சுரேஷ் கலந்து கொண்டு காசநோயால் பாதிக்கப்பட்டவா்களுக்கு ஊட்டச்சத்துப் பெட்டகத்தை வழங்கி நிகழ்ச்சியை தொடங்கிவைத்தாா்.

பத்திரப் பதிவு: வழிகாட்டி மதிப்பைவிட கூடுதல் கட்டணம் வசூலிப்பதற்கு கண்டனம்!

13 ரயில்களின் எண்கள் மாற்றம்

பேருயிரைக் காப்பது கடமை

செல்லூா் புதிய பேருந்து நிலையப் பணிகளை விரைந்து முடிக்க துணை முதல்வரிடம் மனு

திமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்

SCROLL FOR NEXT