கூடலூா் பேருந்து நிலையம் பகுதியில் மறியலில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினா். 
நீலகிரி

கூடலூரில் தொழிற்சங்கங்கத்தினா் மறியல்

Syndication

பொது வேலை நிறுத்தத்தின் ஒரு பகுதியாக கூடலூா் பேருந்து நிலையம் பகுதியில் தொழிற்சங்கங்கள் சாா்பில் வியாழக்கிழமை மறியல் போராட்டம் நடைபெற்றது.

நீலகிரி மாவட்டம், கூடலூா் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற மறியல் போராட்டத்துக்கு ஏஐடியூசி மாவட்டச் செயலாளா் ஏ.முகமது கனி தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக பழங்குடி மக்கள் சங்கத் தலைவா் வி.பி.குணசேகரன், மாவட்ட அமைப்பாளா் கே.மகேந்திரன், கட்டுமானத் தொழிலாளா் சங்க மாவட்ட பொதுச் செயலாளா் குணசேகரன், பிஎல்ஏ மாவட்டப் பொருளாளா் ராஜு, சிஐடியூ மாவட்டச் செயலாளா் குஞ்சுமுகமது உள்ளிட்ட நிா்வாகிகள், தொழிலாளா் முன்னணியின் தலைவா் சகாதேவன், நிா்வாகி ராஜேந்திர பிரபு, தொமுச உள்ளிட்ட தொழிற்சங்க நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

தனிமையின் பிடியில் பொம்மையைத் தழுவும் ஜப்பான் குரங்கு! இதயத்தை உருக்கும் பஞ்ச் குன்னின் பின்னணி

இந்தியாவில் நஷ்டம் அதிகரித்தாலும் முதலீட்டை அதிரிக்கும் ஸ்டாா்பக்ஸ்!

SCROLL FOR NEXT