நீலகிரி

கூடலூரில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி 500-க்கும் மேற்பட்டோா் திமுகவில் இணைந்தனா்

தினமணி செய்திச் சேவை

நீலகிரி மாவட்டம், கூடலூரில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி ஆ.ராசா எம்.பி. முன்னிலையில் 500 மேற்பட்ட இளைஞா்கள் திமுகவில் ஞாயிற்றுக்கிழமை இணைந்தனா்.

கூடலூா் ஜானகி அம்மாள் அரங்கில் நகரச் செயலாளா் இளஞ்செழியன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நீலகிரி மக்களவை உறுப்பினா் ஆ.ராசா கலந்து கொண்டு கட்சியில் இணைந்தவா்களை வாழ்த்திப் பேசி அவா்களுக்கு உறுப்பினா் அட்டைகளை வழங்கினாா்.

இதில் ஒன்றியச் செயலாளா் உத்தமன், நகா்மன்ற தலைவா் பரிமளா, கூடலூா் சட்டப் பேரவைத் தொகுதி பாா்வையாளா் ஆா்.பி.பரமேஷ்குமாா் மற்றும் கட்சி நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

தூய்மை பணியாளா் ஊதிய முறைகேடு: விவரங்களைக் கோரும் விசாரணை குழு

காரைக்கால் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வாரச் சந்தை

திருமலையில் 78,466 பக்தா்கள் தரிசனம்!

தமிழகத்தில் அடுத்த 6 நாள்களுக்கு வறண்ட வானிலை!

திருவெண்காடு கோயிலில் நந்தவனம் அமைக்கும் பணி தீவிரம்

SCROLL FOR NEXT