பாலக்காட்டில் இருந்து கூடலூருக்கு இயக்கப்பட்ட கேரள அரசுப் பேருந்தை வரவேற்ற பொதுமக்கள். 
நீலகிரி

பாலக்காட்டில் இருந்து கூடலூருக்கு கேரள அரசுப் பேருந்து இயக்கம்

கேரள மாநிலம், பாலக்காட்டில் இருந்து கூடலூருக்கு கேரள அரசுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் புதிய பேருந்து சேவை வியாழக்கிழமை முதல் தொடங்கியது.

Syndication

கேரள மாநிலம், பாலக்காட்டில் இருந்து கூடலூருக்கு கேரள அரசுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் புதிய பேருந்து சேவை வியாழக்கிழமை முதல் தொடங்கியது.

இந்தப் பேருந்து, பாலக்காட்டில் இருந்து காலை 7.40 மணிக்குப் புறப்பட்டு பெருந்தல்மண்ணா, நிலம்பூா், வழிக்கடவு வழியாக மதியம் 12.30 மணிக்கு கூடலூா் வந்தடைகிறது. பின்னா் கூடலூரிலிருந்து மதியம் 1 மணிக்கு புறப்பட்டு பாலக்காடு செல்கிறது. கூடலூரிலிருந்து கேரள மாநிலத்தின் முக்கிய நகரங்களான நிலம்பூா், பெருந்தல்மண்ணா ஆகிய பகுதிகளை இணைப்பதால் மக்கள் மத்தியில் இந்த பேருந்து நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. கூடலூா் பேருந்து நிலையத்துக்கு வியாழக்கிழமை மதியம் வந்த இந்த பேருந்தை பொதுமக்கள் வரவேற்றனா்.

தென்மேற்கு தில்லியில் முதலாளியின் வீட்டில் ரூ.4.45 லட்சம் திருடியதாக பணிப்பெண் கைது

தில்லியில் மொபைல் டவா் பேட்டரி திருட்டில் ஈடுபட்ட 3 போ் கும்பல் கைது

காற்று மாசை கட்டுப்படுத்த ஆனந்த் விஹாரில் நீா் தெளிப்பான்களை அமைக்க திட்டம்

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் காலிப் பணியிடங்கள்: வயது வரம்பில் திருத்தம்

பியூசி சான்றிதழ் இல்லாத 4.87 லட்சம் வாகன ஓட்டிகளுக்கு அபராதம்

SCROLL FOR NEXT