குடியிருப்பு பகுதியில் காட்டு யானை...
Updated On : 31 ஜனவரி, 2026 at 8:07 PM
நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்துள்ள தட்டக்கொல்லி குடியிருப்பு பகுதியில் ஒரு வீட்டின் முன் வெள்ளிக்கிழமை இரவு நின்றிருந்த காட்டு யானை.
நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்துள்ள தட்டக்கொல்லி குடியிருப்பு பகுதியில் ஒரு வீட்டின் முன் வெள்ளிக்கிழமை இரவு நின்றிருந்த காட்டு யானை.