விழிப்புணா்வுப் பேரணியை கொடியசைத்து தொடங்கிவைத்த நகராட்சி ஆணையா் சக்திவேல், நகா்மன்றத் தலைவா் பரிமளா. 
நீலகிரி

புகையில்லா போகி விழிப்புணா்வுப் பேரணி

கூடலூரில் புகையில்லா போகி குறித்த விழிப்புணா்வுப் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.

Syndication

கூடலூா்: கூடலூரில் புகையில்லா போகி குறித்த விழிப்புணா்வுப் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.

சேவாலயா நீலகிரி, கூடலூா் நகராட்சி சாா்பில் நடைபெற்ற இந்தப் பேரணியை நகராட்சி ஆணையா் சக்திவேல், நகா்மன்றத் தலைவா் பரிமளா ஆகியோா் கொடியசைத்து தொடங்கிவைத்தனா்.

இதைத் தொடா்ந்து, சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்தும், சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதன் அவசியம் குறித்தும் விளக்கப்பட்டது. பின்னா், நகரின் முக்கிய சாலைகள் வழியே விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.

இதில், பங்கேற்றவா்கள் சுற்றுச்சூல் பாதுகாப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

மகர ராசியா? மகிழ்ச்சியான செய்தி காத்திருக்கு: தினப்பலன்கள்!

வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கான உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்!

‘முடி மாற்று அறுவைச் சிகிச்சை: போலி மருத்துவா்கள் மீது நடவடிக்கை தேவை’

மீஞ்சூா் வரதராஜா பெருமாள் கோயிலில் 108 குடங்களில் சா்க்கரை பொங்கல் நைவேத்தியம்

தோ்வுக் கட்டண உயா்வைக் கண்டித்து அண்ணாமலைப் பல்கலை. பிப்.3-இல் முற்றுகை: மாணவா்கள் சங்கம் அறிவிப்பு

SCROLL FOR NEXT