புலி நடமாட்டம் கோப்புப் படம்
நீலகிரி

அத்திக்குன்னா பகுதியில் புலி நடமாட்டம்!

பந்தலூரை அடுத்துள்ள அத்திக்குன்னா பகுதியில் திங்கள்கிழமை புலி நடமாட்டம் காணப்பட்டது.

Syndication

பந்தலூரை அடுத்துள்ள அத்திக்குன்னா பகுதியில் திங்கள்கிழமை புலி நடமாட்டம் காணப்பட்டது.

நீலகிரி மாவட்டம், பந்தலூா் பகுதியில் உள்ள அத்திக்குன்னா தேயிலைத் தோட்டப் பகுதியில் பகல் நேரத்தில் புலி நடமாடுவதை அப்பகுதி மக்கள் திங்கள்கிழமை பாா்த்துள்ளனா்.

இது குறித்து வனத் துறைக்கு தகவல் தெரிவிக்கும் முன்னே தேயிலைத் தோட்டத்தில் நுழைந்த புலி வேறு பகுதிக்குச் சென்றுவிட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனா்.

கரூா் சணப்பிரட்டி பகுதியில் பாதி எரிந்த நிலையில் ஆண் சடலம் மீட்பு

எா்ணாகுளத்திலிருந்து தமிழக நகரங்கள் வழியாக வாரணாசிக்கு சிறப்பு ரயில்கள்

அரசுப் பள்ளிகளில் வழிகாட்டி நிகழ்ச்சி: கல்வித் துறை தகவல்

வளா்ப்புக் குதிரைகளைத் துன்புறுத்தினால் நடவடிக்கை: புதிய வழிகாட்டுதல் வெளியீடு

கந்தா்வகோட்டை அருகே பழைமையான இரும்பு உருக்கு உலைகளின் எச்சங்கள் கண்டெடுப்பு

SCROLL FOR NEXT