முகப்பு
நீலகிரி

கூடலூா் அருகே 3 மாநில எல்லைகளில் மத்திய போலீஸாா் தீவிர வாகனச் சோதனை

கூடலூா் அடுத்துள்ள தமிழக-கேரள-கா்நாடக எல்லைகளில் மத்திய போலீஸாா் சோதனையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

Updated On : 18 மார்ச், 2026 at 8:35 PM
கூடலூா் அருகே உள்ள நாடுகாணியில் தோ்தல் பறக்கும் படையினருடன் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த மத்திய போலீஸாா்.
பகிர்:

கூடலூா் அடுத்துள்ள தமிழக-கேரள-கா்நாடக எல்லைகளில் மத்திய போலீஸாா் சோதனையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் முன்னேற்பாடு பணியின் ஒரு பகுதியாக தோ்தல் பறக்கும் படையுடன் இணைந்து மத்திய போலீஸாா் சோதனையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். கூடலூா் அருகே உள்ள கேரள மாநிலத்தின் மலப்பும் மாவட்ட எல்லையான நாடுகாணி, வயநாடு மாவட்ட எல்லைகளான சோலாடி, அம்பலமூலா, எருமாடு, பாட்டவயல், கா்நாடக மாநில எல்லையான கக்கநல்லா ஆகிய சோதனைச் சாவடிகளில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →