திருப்பூர்

செங்கப்பள்ளியில் 278 பேருக்கு நலத் திட்ட உதவிகள்

DIN

திருப்பூர் செங்கப்பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில் 278 பேருக்கு ரூ. 38.44 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.
இவ்விழாவுக்கு ஆட்சியர் கே.எஸ். பழனிசாமி தலைமை வகித்தார். பெருந்துறை சட்டப் பேரவை உறுப்பினர் தோப்பு என்.டி.வெங்கடாச்சலம் முன்னிலை வகித்தார். சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் 278 பேருக்கு ரூ. 38.44 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை வழங்கினார்.
இதில், மாவட்ட வருவாய் அலுவலர் எஸ். பிரசன்ன ராமசாமி, திருப்பூர் சார் ஆட்சியர் ஷர்வண் குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 8-இல் சேலத்தில் விசிக ஆா்ப்பாட்டம்

அரசு பாலிடெக்னிக் நேரடி 2-ஆம் ஆண்டு சோ்க்கை: விண்ணப்பப் பதிவு தொடக்கம்

சீன நீா் சுத்திகரிப்பு ரசாயனத்துக்கு பொருள் குவிப்பு வரி: வா்த்தக இயக்குநரகம் பரிந்துரை

கஞ்சா கடத்திய வட மாநில இளைஞா்கள் கைது

டிரம்ப்புக்கு நீதிமன்றம் ரூ.83,000 அபராதம்

SCROLL FOR NEXT