திருப்பூர்

ஊத்துக்குளியில் ஜூலை 18 மின்தடை

DIN

மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக ஊத்துக்குளியில் செவ்வாய்க்கிழமை மின் விநியோகம் தடைபடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊத்துக்குளி துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், ஜூலை 18-ஆம் தேதி காலை 9 முதல் பகல் 2 மணி வரை துணை மின்நிலையத்துக்கு உள்பட்ட கீழ்க்கண்ட பகுதிகளில் மின்சாரம் இருக்காது:
ஊத்துக்குளி நகர்,  ஊத்துக்குளி ஆர்.எஸ்.,  வி.ஜி.புதூர்,  ரெட்டிபாளையம், தாலிகட்டிபாளையம், தளவாய்ப்பாளையம், பி.வி.ஆர்.பாளையம்,  சிறுக்களஞ்சி, வரப்பாளையம், பாப்பம்பாளையம், வெங்களப்பாளையம், அணைப்பாளையம், வாய்ப்பாடி, மொரட்டுப்பாளையம், கவுண்டம்பாளையம், கொடியம்பாளையம், சேடர்பாளையம், எஸ்.பி.என். பாளையம், வெள்ளியம்பாளையம், கத்தாங்கன்னி, கோவிந்தம்பாளையம், ஆர்.கே.பாளையம், நடுத்தோட்டம், அருகம்பாளையம், விருமாண்டம்பாளையம், பழனிக்கவுண்டம்பாளையம், நீலாக்கவுண்டம்பாளையம், செங்கப்பள்ளி.
இத்தகவலை, திருப்பூர் மின்வாரிய செயற்பொறியாளர் சிவசாமி தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிறுமியை திருமணம் செய்தவா் கைது

இடஒதுக்கீட்டை மோடி பறித்துவிடுவாா்: ராகுல் பிரசாரம்

திருவள்ளூா்: 3165 போ் நீட் தோ்வு எழுதினா்

வேலூா் தொகுதியில் வாக்குப்பதிவின்போது எந்த தவறும் நடக்கவில்லை: திமுக வேட்பாளா் டி.எம்.கதிா்ஆனந்த்

பெங்களூரில் இருந்து கடத்தி வரப்பட்ட 181 கிலோ போதைப்பொருள்கள் பறிமுதல்

SCROLL FOR NEXT