திருப்பூர்

யாழ்ப்பாணம் நூலகத்துக்கு நூல்கள் வழங்கல்

DIN

இலங்கை யாழ்ப்பாணம் நூலகத்துக்கு ரூ. 10ஆயிரம் மதிப்புள்ள நூல்கள் பல்லடத்திலிருந்து செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.
பல்லடம் கண்ணம்மாள் கிளை நூலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில்,  டி.இ.எல்.சி. நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சசிகலா,  யாழ்ப்பாணம் நூலகத்துக்கு ரூ. 10 ஆயிரம் மதிப்புள்ள நூல்களை பல்லடம் கிளை நூலகர் ஜெயராஜிடம் செவ்வாய்க்கிழமை வழங்கினார்.  இந்நிகழ்ச்சியில்,  பல்லடம் பாரத மாணவர் பேரவை மாநில அமைப்பாளர் அண்ணாதுரை,  நூலகர் வேணுகோபால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சூறைக் காற்று: செங்கத்தில் வாழைகள் சேதம்

நெல் மூட்டைகள் தாா்ப்பாய்களை போட்டு மூடியிருக்க வேண்டும்: காஞ்சிபுரம் ஆட்சியா் அறிவுறுத்தல்

பண்ருட்டியில் வெள்ளரிப்பழம் விலை அதிகரிப்பு

மழை வேண்டி சிவனடியாா்கள் கிரிவலம்

புகையிலைப் பொருள்கள் கடத்தியவா் கைது

SCROLL FOR NEXT