திருப்பூர்

முதுகலை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு

DIN

முதுகலை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம், உடுமலை எஸ்.கே.பி. மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்றது.
இதில் உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் ஒன்றியங்களில் உள்ள பள்ளிகளைச் சேர்ந்த முதுகலை ஆசிரியர்கள் நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர். திருப்பூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் எஸ்.சாந்தி தலைமை வகித்தார்.
திருப்பூர் மாவட்டக் கல்வி அலுவலர் ஆர்.விஜயலட்சுமி வாழ்த்துரை வழங்கினார்.
முன்னதாக எஸ்.கே.பி. பள்ளி தலைமை ஆசிரியர் கே.டி.பூரணி அனைவரையும் வரவேற்றார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மும்பை விமான நிலையத்தில் 21 கிலோ தங்கம் பறிமுதல்!

ஹெலிகாப்டர் விபத்திலிருந்து உயிர்தப்பிய அமித் ஷா? என்ன நடந்தது?

தமிழகத்தில் ரூ.1,309 கோடி பறிமுதல்!: தேர்தல் ஆணையம்

அமெரிக்காவில் சூறைக்காற்றுடன் கனமழை: ஒக்லஹோமாவில் 4 பேர் பலி

கொல்கத்தாவுக்கு 154 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தில்லி கேப்பிடல்ஸ்!

SCROLL FOR NEXT