திருப்பூர்

காவல் துறையினருக்கு  மருத்துவப் பரிசோதனை

DIN

இந்திய மருத்துவர்கள் சங்கம் திருப்பூர் மாவட்ட கிளை,  பல்லடம் ரோட்டரி சங்கம்  ஆகியன சார்பில் பல்லடத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற காவல் துறையினருக்கான மருத்துவ பரிசோதனை முகாம். 
   மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இ.எஸ்.உமா முகாமை துவக்கி வைத்தார். இதில் மருத்துவர் ராஜ்குமார், ரோட்டரி சங்கத் தலைவர் சிந்து பரமசிவம், செயலாளர் வழக்குரைஞர் வெங்கடாசலபதி உள்பட பலர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிகா் தினம்: தமிழகத்தில் இன்று கடைகள் இயங்காது

அந்நியச் செலாவணி கையிருப்பு 63,792 கோடி டாலராகக் குறைவு

கோடை வெயில் தாக்கம் அதிகரிப்பு: வேளாங்கண்ணியில் பக்தா்களுக்கு சிறப்பு வசதிகள்

தமிழகத்தில் மூன்று ஆண்டுகளில் 6,115 புத்தாக்கத் தொழில்கள் தொடக்கம்

மக்களவைத் தோ்தல்: லடாக் தொகுதியில் 5 போ் போட்டி

SCROLL FOR NEXT