திருப்பூர்

வருவாய் கிராம ஊழியர்கள் காத்திருப்புப் போராட்டம்

DIN

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கத்தின் சார்பில் வெள்ளிக்கிழமை காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.
தாராபுரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு சங்கத்தின் வட்டக் கிளைத் தலைவர் குப்புராஜ் தலைமை வகித்தார். செயலாளர் கனகராஜ், பொருளாளர் சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், கிராம உதவியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். வருவாய்த் தீர்ப்பாயக் காலங்களுக்குப் படி வழங்க வேண்டும். 
இயற்கை இடர்பாடு காலப் பணிக்கு சிறப்பு ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் 
வலியுறுத்தப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு: இன்றைய நிலவரம்!

வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்: வாக்களித்தப் பின் அமித் ஷா பேட்டி

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

SCROLL FOR NEXT