திருப்பூர்

சசூரி பொறியியல் கல்லூரியில் கலாசாரப் போட்டி

DIN

ஊத்துக்குளி அருகே உள்ள சசூரி பொறியியல் கல்லூரியில் மாநில அளவிலான கலாசாரப் போட்டி (ஷாக்த்தியா 18) செவ்வாய்க்கிழமை கல்லூரிக் கலையரங்கில் நடைபெற்றது.
இவ்விழாவுக்கு கல்லூரி நிறுவனத் தலைவர் ஏ.எம்.கந்தசாமி தலைமை வகித்தார். கல்லூரி முதன்மைக் கல்வி அலுவலர் கே.சவிதா மோகன்ராஜ், கல்லூரி முதல்வர் கே.பாண்டிய ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.   செவ்வாய், புதன் ஆகிய இருநாள்கள் நடைபெறும் கலாசாரப் போட்டியில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமேதி தொகுதியில் ஸ்மிருதி இரானி வேட்புமனு தாக்கல்

ஹேமந்த் சோரன் ஜாமீன் மனு மே 6ல் விசாரணை!

சென்னை கடற்கரை - வேலூர் மின்சார ரயில் திருவண்ணாமலை வரை நீட்டிப்பு!

இந்திய பயணத்தை ஒத்திவைத்த எலான் மஸ்க், சீனா சென்றது ஏன்?

லக்னௌ தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார் ராஜ்நாத் சிங்!

SCROLL FOR NEXT