திருப்பூர்

வெள்ளக்கோவிலில் முருங்கைக் காய் கிலோ ரூ.8 விலை உயர்வு

DIN

வெள்ளக்கோவில், முத்தூர் சாலையில்  வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை செயல்பட்டு வரும் தனியார் கொள்முதல் மையத்தில் முருங்கைக் காய்கள் வாங்கப்படுகின்றன. இந்த வாரம் 150 விவசாயிகளால் மொத்தம் 24 டன் முருங்கைக் காய்கள் கொண்டு வரப்பட்டிருந்தன. இவற்றை வாங்குவதற்காக 9 வியாபாரிகள் வந்திருந்தனர். மர முருங்கைக் காய் கிலோ ரூ.18, செடி முருங்கைக் காய் ரூ.22, கரும்பு முருங்கைக் காய் கிலோ ரூ.24 விலைக்கு வியாபாரிகள் வாங்கினர். கடந்த வாரத்தை விட விலை கிலோவுக்கு ரூ.8 கூடியிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 ராசிக்குமான தினப்பலன்!

திருப்பருத்திக்குன்றத்தில் மகாவீரா் ஜெயந்தி

திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்க நூதன முறையில் கோரிக்கை

போலி மருத்துவா் கைது

SCROLL FOR NEXT