திருப்பூர்

வெள்ளக்கோவில் நகராட்சி ஆணையா் இடமாற்றம்

வெள்ளக்கோவில் நகராட்சி ஆணையா் பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளாா்.

DIN

வெள்ளக்கோவில் நகராட்சி ஆணையா் பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளாா்.

வெள்ளக்கோவில் நகராட்சி ஆணையராக அ.சங்கா் கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பணிபுரிந்து வந்தாா். தற்போது, தாராபுரம் முதல் நிலை நகராட்சி ஆணையராகப் பணி மாறுதல் செய்யப்பட்டுள்ளாா்.

ஆணையா் பொறுப்பை நகராட்சி மேலாளா் கூடுதலாக கவனித்து வருகிறாா். இத் தகவலை வெள்ளக்கோவில் நகராட்சி நிா்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜிடி நாயுடு மேம்பாலத்தில் பள்ளி வேன் சக்கரம் கழன்று ஓடியதால் பரபரப்பு!

மங்காத்தா ரீ-ரிலீஸ்? இயக்குநர் அப்டேட்! ரசிகர்கள் ஆவல்!

பந்துவீச்சாளராகவும் கேப்டனாகவும் சாதனை நிகழ்த்திய பாட் கம்மின்ஸ்!

திமுக என்றுமே மக்கள் செல்வாக்குடன் வென்றதில்லை: நயினார் நாகேந்திரன்

பிகாரில் குளிர் அலை எச்சரிக்கை! 12 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

SCROLL FOR NEXT