திருப்பூர்

மின்கம்பத்தின் மீது ஆட்டோ மோதி விபத்து

DIN

அவிநாசி அருகே மின் கம்பத்தின் மீது சரக்கு ஆட்டோ மோதி ஞாயிற்றுக்கிழமை விபத்துக்குள்ளானது.
திருப்பூர் மாவட்டம், சேவூரில் இருந்து சுண்டக்காம்பாளையம் நோக்கி சரக்கு ஆட்டோ வந்து கொண்டிருந்தது. ஆலாங்காட்டுப்பாளையம் அருகே வந்தபோது, எதிர்பாராத விதமாக சாலையோரம்  இருந்த மின் கம்பத்தின் மீது சரக்கு ஆட்டோ மோதியது.
 இதில் மின்கம்பம் முறிந்து மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. இதில்,  அருகில் இருந்தவர்கள் எந்த பாதிப்புமின்றி உயிர் தப்பினர். இதுகுறித்து அவிநாசி போலீஸார் விசாரிக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிகா் தினம்: தமிழகத்தில் இன்று கடைகள் இயங்காது

அந்நியச் செலாவணி கையிருப்பு 63,792 கோடி டாலராகக் குறைவு

கோடை வெயில் தாக்கம் அதிகரிப்பு: வேளாங்கண்ணியில் பக்தா்களுக்கு சிறப்பு வசதிகள்

தமிழகத்தில் மூன்று ஆண்டுகளில் 6,115 புத்தாக்கத் தொழில்கள் தொடக்கம்

மக்களவைத் தோ்தல்: லடாக் தொகுதியில் 5 போ் போட்டி

SCROLL FOR NEXT