திருப்பூர்

நாளை செம்மை நகர் பெரிய விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்

DIN

வெள்ளக்கோவில் செம்மை நகர் பெரிய விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 20)  நடைபெறுகிறது.
 லக்கமநாயக்கன்பட்டி சிவாலய அர்ச்சகர் எல்.டி.செந்தில்நாத சிவாச்சாரியார், வெள்ளக்கோவில் சோழீஸ்வரர் கோயில் அர்ச்சகர் சோமசுந்தர சிவாச்சாரியர் ஆகியோர் கும்பாபிஷேகத்தை நடத்தி வைக்கின்றனர். காலை 10.30 மணிக்கு கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
 கோபுரக் கலசங்கள் ஸ்தாபனம், புண்ணிய தீர்த்தங்கள் எடுத்து வரும் நிகழ்வு சனிக்கிழமை நடைபெறுகிறது. 
கும்பாபிஷேகத்தை ஒட்டி ஞாயிற்றுக்கிழமை காலை முதல் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

SCROLL FOR NEXT