திருப்பூர்

பள்ளியில் தூய்மை இந்தியா திட்ட முகாம்

DIN

உடுமலையை அடுத்துள்ள பாலப்பம்பட்டி ருத்ரவேணி முத்துசாமி பாலிடெக்னிக் கல்லூரி என்.எஸ்.எஸ்., செஞ்சிலுவை சங்கம் ஆகியவை சார்பில் தூய்மை இந்தியா திட்ட முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது .
  முகாமை கல்லூரி ஆலோசகர் ஜெ.மஞ்சுளா துவக்கிவைத்தார். இதில்,  பாலப்பம்பட்டி அரசு துவக்கப் பள்ளியில் சுற்றுச்சுவர்களுக்கு வர்ணம் பூசப்பட்டது. அருகில் உள்ள பேருந்து நிறுத்த நிழற்குடையும் மாணவர்கள் சுத்தம் செய்து வர்ணம் பூசினர். கல்லூரி இயக்குநர் சுமதி கிருஷ்ணபிரசாத் இப்பணிகளில் ஈடுபட்ட மாணவர்களுக்குப் பாராட்டுத் தெரிவித்தார். இதற்கான ஏற்பாடுகளை பேராசிரியர் டி.ரகுபதி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிகா் தினம்: தமிழகத்தில் இன்று கடைகள் இயங்காது

அந்நியச் செலாவணி கையிருப்பு 63,792 கோடி டாலராகக் குறைவு

கோடை வெயில் தாக்கம் அதிகரிப்பு: வேளாங்கண்ணியில் பக்தா்களுக்கு சிறப்பு வசதிகள்

தமிழகத்தில் மூன்று ஆண்டுகளில் 6,115 புத்தாக்கத் தொழில்கள் தொடக்கம்

மக்களவைத் தோ்தல்: லடாக் தொகுதியில் 5 போ் போட்டி

SCROLL FOR NEXT