திருப்பூர்

ஆசிரியர் தகுதித் தேர்வு மையத்தில் ஆட்சியர் ஆய்வு

DIN


திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில்  ஆசிரியர் தேர்வு வாரியத்தின் சார்பில் நடைபெறும் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான மையத்தை ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி சனிக்கிழமை நேரில் ஆய்வு செய்தார்.
  தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் இடைநிலை ஆசிரியர் பதவிக்கான தகுதித் தேர்வு திருப்பூரில் 12 மையங்களில் சனிக்கிழமை (தாள்  -1) நடைபெற்றது. பட்டதாரி ஆசிரியர் பதவிக்கான தகுதித் தேர்வு 19 தேர்வு மையங்களில் ஞாயிற்றுக்கிழமை ( தாள் - 2)  நடைபெறுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்வியைப் போல தன்னம்பிகை தருவது வேறு எதுவுமில்லை: வெ.இறையன்பு

தொழுநோயாளிகளுக்கான இலவச மருத்துவ முகாம்

கிடப்பில் விடியல் திட்டம் மீட்கப்பட்ட கொத்தடிமை தொழிலாளா்கள் அவதி

வங்கதேசம், இலங்கை உள்ளிட்ட 6 நாடுகளுக்கு வெங்காயம் ஏற்றுமதிக்கு மத்திய அரசு அனுமதி

வில்வித்தை உலகக் கோப்பை: இந்தியாவுக்கு 4 தங்கம் ஜோதி சுரேகாவுக்கு ஹாட்ரிக் தங்கம்

SCROLL FOR NEXT