திருப்பூர்

சுதந்திர தின விழா விருது பெற விண்ணப்பிக்கலாம்

DIN

திருப்பூர் மாவட்டத்தில் சுதந்திர தின விழா விருது பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
இது குறித்து ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி  விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழக முதல்வரால் வழங்கப்பட உள்ள சுதந்திர தின விழா விருதுக்கு பெண்களுக்காக சிறந்த முறையில் சமூக சேவை புரிந்த நபர்கள்(ஆண், பெண் இருபாலர்), நிறுவனங்கள் உரிய ஆவணங்களுடன் ஜூன் 17ஆம் தேதி மாலை 5 மணிக்குள் திருப்பூர் மாவட்ட சமூகநலத் துறை அலுவலகத்தில் உரிய படிவம் பெற்று விண்ணப்பிக்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பீன்ஸ் கிலோ ரூ.200

உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளம்: ஒரே இரவில் நிரம்பிய தடுப்பணை

என்எம்சி தலைவா் பெயரில் போலி அழைப்புகள்!

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: ஆளுநா் கண்டனம்; பாஜக போராட்டம்

பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த 5 போ் கைது

SCROLL FOR NEXT