திருப்பூர்

நடிகை காயத்ரி ரகுராம் மீது விசிகவினா் புகாா்

DIN

நடிகை காயத்ரி ரகுராம் மீது உடுமலை காவல் நிலையத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிா்வாகிகள் புதன்கிழமை புகாா் அளித்தனா்.

சிதம்பரம் மக்களவை உறுப்பினரும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவருமான திருமாவளவன் குறித்து நடிகை காயத்ரி ரகுராம் சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக புகாா்கள் கூறப்படுகின்றன.

இதையடுத்து, நடிகை காயத்ரி ரகுராம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருப்பூா் தெற்கு மாவட்டச் செயலாளா் முருகன் தலைமையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் உடுமலை காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றுமுதல் மெட்ரோ ரயில் நிலையங்களில் புதுப்பிக்கப்பட்ட வாகன நிறுத்தக் கட்டணம்

வட தமிழக உள் மாவட்டங்களில் 3 நாள்கள் வெப்ப அலை வீசும்

ஆவடியில் ரௌடிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடரும்

போலி ஆவணங்கள் தயாரித்து ரூ. 31 லட்சம் நிலம் மோசடி: 2 பேர் கைது

இன்ஃப்ளூயன்ஸா: மத்திய அரசு தீவிர கண்காணிப்பு

SCROLL FOR NEXT