திருப்பூர்

தமிழக முதல்வரிடம் மனு அளித்த தொமுச நிர்வாகிகள்

DIN


 மின்வாரிய ஒப்பந்தத் தொழிலாளர்களை பணிநிரந்தரம் செய்யக்கோரி தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியை சந்தித்து திருப்பூர் மாவட்ட தொமுச நிர்வாகிகள் சனிக்கிழமை மனு அளித்தனர்.
முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியை சேலத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் திருப்பூர் மாவட்ட அமைப்புசாரா மற்றும் கட்டுமான தொழிலாளர் முன்னேற்ற சங்க செயலாளர் சரவணன் தலைமையிலான நிர்வாகிகள் சந்தித்தனர். 
அப்போது மின்வாரியத்தில் கேங்மேன் பதவியை ரத்து செய்ய வேண்டும். ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிவரும் தொழிலாளர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என மனு அளித்தனர். இந்த மனு மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக முதல்வர் உறுதி அளித்ததாக தொமுச நிர்வாகிகள் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மத்திய முன்னாள் அமைச்சர் ஸ்ரீனிவாச பிரசாத் காலமானார்

தஞ்சாவூர் அருகே காய்கறி வியாபாரி வெட்டிப் படுகொலை

தப்பிக்க வழியே இல்லை: 3 நாள்களுக்கு வெப்ப அலை! அதன்பிறகு?

ஈரோடு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறையில் சிசிடிவி பழுது

சத்தீஸ்கரில் கோர விபத்து: நின்றிருந்த லாரி மீது டிரக் மோதியதில் 8 பேர் பலி

SCROLL FOR NEXT