திருப்பூர்

தமிழக முதல்வரிடம் மனு அளித்த தொமுச நிர்வாகிகள்

 மின்வாரிய ஒப்பந்தத் தொழிலாளர்களை பணிநிரந்தரம் செய்யக்கோரி தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியை சந்தித்து திருப்பூர் மாவட்ட தொமுச நிர்வாகிகள் சனிக்கிழமை மனு அளித்தனர்.

DIN


 மின்வாரிய ஒப்பந்தத் தொழிலாளர்களை பணிநிரந்தரம் செய்யக்கோரி தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியை சந்தித்து திருப்பூர் மாவட்ட தொமுச நிர்வாகிகள் சனிக்கிழமை மனு அளித்தனர்.
முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியை சேலத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் திருப்பூர் மாவட்ட அமைப்புசாரா மற்றும் கட்டுமான தொழிலாளர் முன்னேற்ற சங்க செயலாளர் சரவணன் தலைமையிலான நிர்வாகிகள் சந்தித்தனர். 
அப்போது மின்வாரியத்தில் கேங்மேன் பதவியை ரத்து செய்ய வேண்டும். ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிவரும் தொழிலாளர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என மனு அளித்தனர். இந்த மனு மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக முதல்வர் உறுதி அளித்ததாக தொமுச நிர்வாகிகள் தெரிவித்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.69,000 சம்பளத்தில் சுங்க அலுவலகத்தில் வேலை வேண்டுமா..?: உடனே விண்ணப்பிக்கவும்!

பஞ்சமுக ஆஞ்சனேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா!

அடிலெய்டு டெஸ்ட்டில் ஹெட் சதம், கேரி அரைசதம்..! 356 ரன்கள் முன்னிலையில் ஆஸி!

3-வது டெஸ்ட்: கான்வே இரட்டைச்சதம்! நியூசிலாந்து 465 ரன்கள் முன்னிலை!

எட்டிமடை எல்லை மாகாளியம்மன் கோயிலில் 10ம் ஆண்டு விழா: திரளானோர் பங்கேற்பு!

SCROLL FOR NEXT