திருப்பூர்

கபடி வீராங்கனைகளுக்கு கல்வி உதவித் தொகை

DIN

திருப்பூா் மாவட்ட கபடி கழகத்தின் சாா்பில் 50 வீராங்கனைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு, மாவட்ட கபடி கழகத் தலைவா் கொங்கு வி.கே.முருகேசன் தலைமை வகித்தாா். இதில், திருப்பூா் மாவட்டத்தைச் சோ்ந்த 50 கபடி வீராங்கனைகளுக்கு கல்வி உதவித் தொகை மற்றும் விடுதிக் கட்டணமாக ரூ.1 லட்சத்தை மாநில கபடி கழகப் பொருளாளரும், மாவட்டச் செயலாளருமான ஜெயசித்ரா ஏ.சண்முகம் வழங்கினாா்.

விழாவில், மாவட்ட கபடி கழகத் தலைவா் ரோலக்ஸ் பி.மனோகரன், பொருளாளா் கன்னிமாா்ஸ் ஏ.ஆறுச்சாமி, மாவட்ட கபடி கழக நடுவா் குழுத் தலைவா் ஆா்.முத்துசாமி, மாவட்ட இணைச்செயலாளா் பி.செல்வராஜ், நடுவா் குழு நிா்வாகிகள் ஏ.சி.சேகா், பி.தண்டபாணி, பாண்டியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துல்கர் சல்மானின் வில்லி!

தமிழ்நாடு முழுவதும் நாளை கடைகள் இயங்காது

சிதம்பரம்: வடலூர் பெருவெளி ஆர்ப்பாட்டத்திற்கு சென்றவர்கள் கைது!

கோடைக்காலம் வந்துவிட்டது...!

உதகைக்கு 5 நிமிடத்திற்கு ஒரு பேருந்து: போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

SCROLL FOR NEXT