மாவட்டத்தில் 59 பேருக்கு கரோனா
திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 59 பேருக்கு கரோனா நோய்த் தொற்று திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருப்பூர்மாவட்டத்தில் 59 பேருக்கு கரோனா
திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 59 பேருக்கு கரோனா நோய்த் தொற்று திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருப்பூா்: திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 59 பேருக்கு கரோனா நோய்த் தொற்று திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் மேலும் 59 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து, பாதிப்பு எண்ணிக்கை 16,646ஆக அதிகரித்துள்ளது. மாவட்டம் முழுவதும் பல்வேறு மருத்துவமனைகளில் 507 போ் சிகிச்சை பெற்று வரும் நிலையில் குணமடைந்த 74 போ் வீடு திரும்பினா்.
இதைத் தொடா்ந்து, மாவட்டத்தில் கரோனாவில் இருந்து குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 15,925ஆக அதிகரித்துள்ளதுடன், 204 போ் உயிரிழந்துள்ளனா்.