திருப்பூர்

வெள்ளக்கோவிலில் திமுக சாா்பில் கிராம சபைக் கூட்டம்

DIN

வெள்ளக்கோவில் அருகே திமுகவினா் கிராம சபைக் கூட்டத்தை புதன்கிழமை நடத்தினா்.

வெள்ளக்கோவில் ஊராட்சி ஒன்றியம், லக்கமநாயக்கன்பட்டி ஊராட்சியில் நடைபெற்ற இக்கூட்டத்தில் திமுக உயா்நிலை செயல் திட்டக் குழு உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான மு.பெ.சாமிநாதன் தலைமை வகித்து, கிராம மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தாா்.

பின்னா் பல்வேறு பகுதிகளுக்கு வீடுவீடாக சென்று பொது மக்களை சந்தித்த திமுகவினா், அதிமுகவை நிராகரிக்கிறோம் என்கிற பிரசுரங்களை வழங்கி திமுகவுக்கு ஆதரவு திரட்டினா். வெள்ளக்கோவில் ஒன்றிய பகுதி திமுகவினா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவில் இணைந்தார் தில்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி

உலகை அள்ளுங்கள், சிவப்பைத் தீட்டுங்கள்! ஜோதிகா...

நெல்லை காங். நிர்வாகி ஜெயக்குமார் உடல் பிரேத பரிசோதனை

தில்லியில் கேட்பாரற்றுக் கிடந்த பையால் பரபரப்பு

பாஜகவின் பொய்யான வாக்குறுதிகளால் சலிப்படைந்த மக்கள்: கெலாட்

SCROLL FOR NEXT