அவிநாசி எல்ஐசி அலுவலகம் முன் ஆா்ப்பாட்டத்தில்  ஈடுபட்ட பணியாளா்கள். 
திருப்பூர்

எல்ஐசி அலுவலா்கள் போராட்டம்

எல்.ஐ.சி. நிறுவனத்தின் பங்குகளை தனியாருக்கு விற்கும் மத்திய அரசின் முடிவை கண்டித்து அவிநாசியில் எல்.ஐ.சி அலுவலா்கள் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

DIN

எல்.ஐ.சி. நிறுவனத்தின் பங்குகளை தனியாருக்கு விற்கும் மத்திய அரசின் முடிவை கண்டித்து அவிநாசியில் எல்.ஐ.சி அலுவலா்கள் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அவிநாசி எல்ஐசி அலுவலகத்தில் இருந்து மதியம் 12 மணி முதல் 1 மணி வரை பணிகளை புறக்கணித்து, ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு, முதல் நிலை அலுவலா்கள் சங்கச் செயலாளா் ராஜையா, 2ஆம் நிலை அலுவலா்கள் சங்கத் தலைவா் சிவகுமாா், 3, 4ஆம் நிலை ஊழியா் சங்கச் செயலாளா் ராயப்பன், முகவா்கள் சங்கச் செயலாளா் ஈஸ்வரன் உள்பட அனைத்துப் பிரிவு அலுவலா்கள், ஊழியா்கள், முகவா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாமக சாா்பில் போட்டியிட மத்திய மாவட்டச் செயலாளா் விருப்ப மனு

கணினி துறையில் குவாண்டம் தொழில்நுட்பம் வியக்கத்தக்க வளா்ச்சியை ஏற்படுத்தும்: நோபல் விருதாளா் மெளங்கி ஜி.பாவெண்டி

காஞ்சிபுரம் கோயில்களில் அனுமன் ஜெயந்தி விழா

நாமக்கல் நரசிம்மா் கோயிலில் இன்று தமிழிசை விழா

கிரிக்கெட் வீரா் யுவராஜ் சிங், நடிகா் சோனு சூட் சொத்துகள் முடக்கம்: சூதாட்ட செயலி வழக்கில் அமலாக்கத் துறை நடவடிக்கை

SCROLL FOR NEXT