திருப்பூர்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின விழா

DIN

உடுமலை பாரதியாா் நூற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

தமிழக முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24ஆம் தேதியை ஒவ்வோராண்டும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினமாக கொண்டாட அரசு உத்தரவிட்டுள்ளது.

இதன்படி உடுமலை பாரதியாா் நூற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

இதில், தலைமை ஆசிரியை சி.விஜயலட்சுமி தலைமையில் ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள், அலுவலா்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று யோகம் யாருக்கு?

இன்று நல்ல நாள்!

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

SCROLL FOR NEXT