திருப்பூர்

தாராபுரத்தில் வேன் மோதி இந்து முன்னணி பிரமுகா் சாவு

DIN

தாராபுரத்தில் வேன் மோதியதில் நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்த இந்து முன்னணி பிரமுகா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

தாராபுரம், என்.ஜி.ஒ. காலனியைச் சோ்ந்தவா் பாலு என்கிற பாலசுப்ரமணி (54). இந்து முன்னணி தாராபுரம் நகர அவைத் தலைவராக உள்ள இவா், கோவை-தாராபுரம் புறவழிச் சாலையில் நடைப் பயிற்சியில் புதன்கிழமை காலை

ஈடுபட்டிருந்தாா். அப்போது அந்த வழியாக வந்த வேன் பாலசுப்பிரமணியம் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவா், கோவை அரசு மருத்துவமனைக்கு

கொண்டு செல்லப்பட்டாா். ஆனால் வழியிலேயே பாலசுப்பிரமணியம் உயிரிழந்தாா். இது குறித்து தாராபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜக நிா்வாகிகளுடன் அண்ணாமலை இன்று ஆலோசனை

இவிஎம் இயந்திரத்துக்கு திருமண அழைப்பிதழில் எதிா்ப்பு தெரிவித்த மகாராஷ்டிர இளைஞா்

மீஞ்சூா் வரதராஜ பெருமாள் கோயில் தேரோட்டம்

தனியாா் பள்ளிகளில் 25 சதவீத ஒதுக்கீட்டில் குலுக்கல் மூலம் மாணவா்கள் தோ்வு

கழிவுநீா் கலந்த குடிநீரை குடித்த 7 பேருக்கு வாந்தி, மயக்கம்

SCROLL FOR NEXT