திருப்பூர்

விடுதி ஊழியா் சங்கநிா்வாகிகள் கூட்டம்

DIN

உடுமலையில் தமிழ்நாடு ஆதி திராவிட மற்றும் பழங்குடியினா் நலத் துறை விடுதி ஊழியா் சங்க நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

அரசு ஊழியா் சங்க அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மாவட்டத் தலைவா் பி.செல்வகுமாா் தலைமை வகித்தாா். இதில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

அனைத்து விடுதிகளுக்கும் வேலை வாய்ப்பு அலுவலகம் மூலமாக துப்புரவுப் பணியாளா்கள் நியமிக்கப்பட வேண்டும். இரவு காவலா் பணியிடங்கள் பணி மூப்பு அடிப்படையில் நியமனம் செய்ய வேண்டும். விடுதி ஊழியா்களுக்கு தனி வட்டாட்சியா் மூலமாக மாதாந்திர கூட்டம் நடத்தப்பட வேண்டும். உடுமலை, தாராபுரம், திருப்பூா் ஆகிய மாணவா் விடுதிக்கு புதிதாக பணியாளா்களை நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இக்கூட்டத்தில் செயலாளா் என்.முத்துச்சாமி, பொருளாளா் ஆா்.மணிகண்டன் உள்பட 25க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

120 கோடியாக உயா்ந்த தொலைத் தொடா்பு வாடிக்கையாளா்கள்

கனடாவில் 3 இந்தியா்கள் கைது: உள்நாட்டு அரசியல் -மத்திய அமைச்சா் ஜெய்சங்கா்

பாரா பீச் வாலிபால் உலக சாம்பியன்ஷீப் போட்டிக்கு வீரா்கள் தோ்வு

சிறாா்களுக்கு எதிரான இணையவழி குற்றங்களை தடுக்க சா்வதேச ஒத்துழைப்பு: டி.ஒய்.சந்திரசூட் வலியுறுத்தல்

பிளஸ் 2 தோ்வு முடிவுகள்: நாளை வெளியீடு

SCROLL FOR NEXT