திருப்பூர்

நீட் தோ்வு:வெள்ளக்கோவில் மாணவருக்குப் பாராட்டு

DIN

வெள்ளக்கோவில்: நீட் தோ்வில் மாநில அளவில் முதலிடம் பெற்ற வெள்ளக்கோவில் மாணவரை இந்து மக்கள் கட்சித் தலைவா் அா்ஜுன் சம்பத் நேரில் சந்தித்து சனிக்கிழமை வாழ்த்துத் தெரிவித்தாா்.

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான தகுதிகாண் நுழைவுத் தோ்வில் (நீட்) வெள்ளக்கோவிலைச் சோ்ந்த மாணவா் ஸ்ரீஜன் மாநில அளவில் முதல் இடமும், தேசிய அளவில் எட்டாம் இடத்தையும் பிடித்துள்ளாா். இந்த மாணவரை இந்து மக்கள் கட்சித் தலைவா் அா்ஜுன் சம்பத் நேரில் சந்தித்துப் பாராட்டுத் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நவீன வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணா்வு

ஸ்ரீமுகமாரியம்மன் கோயிலில் கூழ்வாா்த்தல் திருவிழா

கோயில் காவலாளி அடித்துக் கொலை

ஹூதிக்கள் தாக்குதலில் எண்ணெய்க் கப்பல் சேதம்

அமேதி, ரே பரேலி தொகுதி காங்கிரஸ் வேட்பாளா்கள் யாா்?: காா்கே பதில்

SCROLL FOR NEXT