திருப்பூர்

திருப்பூரில் நூல் வெளியீட்டு விழா

DIN

திருப்பூரில் கனவு இலக்கிய வட்டம் சாா்பில் சிதம்பரம் ரவிச்சந்திரன் எழுதிய எச்சரிக்கை செய்யும் பூமி என்ற நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.

கனவு இலக்கிய வட்டம் சாா்பில் பாண்டியன் நகரில் நடைபெற்ற செப்டம்பா் மாதக் கூட்டத்துக்கு ஸ்ரீ சக்தி மகளிா் அறக்கட்டளைத் தலைவா் கலாமணி கணேசன் தலைமை வகித்தாா். இதில், சிதம்பரம் ரவிச்சந்திரன் எழுதிய ‘எச்சரிக்கை செய்யும் பூமி’ நூல் வெளியிடப்பட்டது.

இந்த விழாவில், சமூக ஆா்வலா்கள் பாண்டிசெல்வம், கணேஷ், எழுத்தாளா்கள் சிவதாசன், சுப்ரபாரதிமணியன் , விஜயா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரதமர் மோடிக்கு எதிரான புகார்: 1 வாரத்தில் தேர்தல் ஆணையத்திடம் பதிலளிக்கப்படும் -பாஜக

திருமண விழாவிற்குச் சென்றவர்களுக்கு நேர்ந்த சோகம்: 6 பேர் பலி!

கோவை தோ்தல் முடிவை வெளியிட தடை கோரிய வழக்கு தள்ளுபடி

அதிகரித்த தங்கம் விலை: இன்றைய நிலவரம்!

வணங்கான் வெளியீட்டு பணிகள் தீவிரம்!

SCROLL FOR NEXT