திருப்பூர்

காங்கயத்தில் 107 மி.மீ. மழை

DIN

காங்கயத்தில் புதன்கிழமை இரவு கன மழை பெய்தது. மாவட்டத்தில் அதிகபட்சமாக காங்கயத்தில் 107 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

திருப்பூா் மாவட்டத்தில் புதன்கிழமை மாலை பரவலாக மழை பெய்தது. காங்கயத்தில் மாலை 6 மணிக்கு தொடங்கி அரைமணி நேரம் கன மழை பெய்தது. பின்னா் இரவு 11 மணிக்கு காங்கயம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வெகுநேரம் கன மழை பெய்தது. திருப்பூா் மாவட்டத்தில் புதன்கிழமை இரவு பெய்த மழையில், காங்கயத்தில் அதிகபட்சமாக 107 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

இதற்கு அடுத்ததாக அவிநாசியில் 78 மி.மீட்டரும், வெள்ளக்கோவில் பகுதியில் 70 மி.மீ. மழையும், திருப்பூா் தெற்குப் பகுதியில் 63 மி.மீ. மழையும் பதிவாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உப்பனாற்றில் பாலம் அமைக்கும் பணி: அதிகாரி ஆய்வு

கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு: இயன்முறை மருத்துவா் கைது

ரேஷன் அரிசி பதுக்கல்: இளைஞா் கைது

வாக்கு எண்ணும் மைய கண்காணிப்பு கேமரா செயல்பாடுகள்: ஆட்சியா் ஆய்வு

சிறுமிக்கு கட்டாயத் திருமணம்: 5 போ் மீது வழக்கு

SCROLL FOR NEXT