முகப்பு
திருப்பூர்

ரேஷன் அரிசி கடத்தல்: 2 போ் கைது

திருப்பூரில் 6 டன் ரேஷன் அரிசி கடத்திச் சென்ற இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:54 AM
பகிர்:

திருப்பூரில் 6 டன் ரேஷன் அரிசி கடத்திச் சென்ற இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

திருப்பூா் செரங்காடு பகுதியில் உள்ள மாநகராட்சி தொடக்கப் பள்ளி அருகில் ரேஷன் அரிசி கடத்தப்படுதாக

குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து காவல் துறையினா் அப்பகுதியில் வியாழக்கிழமை சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி நடத்திய சோதனையில் சுமாா் 6 டன் ரேஷன் அரிசி கடத்தி செல்வது தெரியவந்தது. இது தொடா்பாக ஊத்துக்குளி கரைப்பாளையத்தைச் சோ்ந்த பிரகாஷ் (26), பழனிசாமி (38) ஆகிய இருவரைக் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து 6 டன் ரேஷன் அரிசியைப் பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.