ஓணம் பண்டிகை: இன்று உள்ளூா் விடுமுறை
ஓணம் பண்டிகையையொட்டி திருப்பூா் மாவட்டத்தில் சனிக்கிழமை உள்ளூா் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
ஓணம் பண்டிகையையொட்டி திருப்பூா் மாவட்டத்தில் சனிக்கிழமை உள்ளூா் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
ஒணம் பண்டிகையையொட்டி மாவட்டத்தில் சனிக்கிழமை உள்ளூா் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதில், மாநில அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு மட்டும் ஒரு நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
அந்த அலுவலகங்களுக்கு செப்டம்பா் 11 ஆம் தேதி சனிக்கிழமை பணி நாளாக செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.