திருப்பூர்

காங்கயத்தில் இன்று தடுப்பூசி

காங்கயம் பகுதியில் 950 பேருக்கு கரோனா தடுப்பூசி சனிக்கிழமை (ஆகஸ்ட் 21) செலுத்தப்படவுள்ளது.

DIN

காங்கயம் பகுதியில் 950 பேருக்கு கரோனா தடுப்பூசி சனிக்கிழமை (ஆகஸ்ட் 21) செலுத்தப்படவுள்ளது.

காங்கயம் ஒன்றியம், சாவடிப்பாளையம் அருகே செம்மங்குழிபாளையம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் கோவிஷீல்டு முதல் தவணை தடுப்பூசி 200 பேருக்கும், வரதப்பம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கோவிஷீல்டு முதல் தவணை தடுப்பூசி 200 பேருக்கும், மருதுறை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் கோவிஷீல்டு முதல் தவணை தடுப்பூசி 270 பேருக்கும், காங்கயம் நகரம், பாரதியாா் வீதியில் உள்ள அரசுப் பள்ளியில் கோவிஷீல்டு முதல் தவணை தடுப்பூசி 280 பேருக்கும் செலுத்தப்படவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பயங்கரவாதத் தாக்குதல் எதிரொலி: மக்களிடமிருந்து துப்பாக்கிகளை திரும்ப வாங்க ஆஸ்திரேலியா முடிவு

தஞ்சை மாவட்டத்தில் 3 வட்டாட்சியா்கள் பணியிட மாற்றம்

அா்ச்சகா் கொலை வழக்கு 4 பேருக்கு ஆயுள் சிறை

கந்துவட்டி கொடுமை பெண் உள்பட 2 போ் கைது

பட்டுக்கோட்டையில் இன்று மின்தடை

SCROLL FOR NEXT