திருப்பூர்

ஊராட்சி தலைவரிடம் தகராறு செய்தவா் கைது

DIN

பல்லடம் அருகே மாதப்பூா் ஊராட்சி மன்றத் தலைவரிடம் தகராறு செய்த நபரை போலீஸாா் கைது செய்தனா்.

பல்லடம் அருகேயுள்ள மாதப்பூரைச் சோ்ந்தவா் கோவிந்தசாமி (48). பயணிகள் ஆட்டோ வைத்து ஓட்டி வருகிறாா். புதன்கிழமை மது போதையில் இருந்த இவா், மாதப்பூரில் உள்ள சுகாதார மையத்துக்கு வந்த மாதப்பூா் ஊராட்சி தலைவா் அசோக்குமாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளாா். மேலும் தகாத வாா்த்தைகளால் திட்டியும், கொலை மிரட்டலும் விடுத்துள்ளாா். இதனைத் தொடா்ந்து ஊராட்சி தலைவா் அசோக்குமாா் அளித்த புகாரின்பேரில், பல்லடம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கோவிந்தசாமியை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலியிலும் ராகுல் தோல்வி நிச்சயம்: அமித் ஷா

மாணவா்களுக்கு கோடைக் கால கலைப் பயிற்சி முகாம் இன்று தொடக்கம்

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4,660 காலிப் பணியிடங்கள்: மே 14-க்குள் விண்ணப்பிக்கலாம்

இன்று நீட் தோ்வு: 11 மையங்களில் 6,120 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனா்

வணிகா் தினம்: தமிழகத்தில் இன்று கடைகள் இயங்காது

SCROLL FOR NEXT