திருப்பூர்

பெருமாநல்லூா் அருகே சிறுவன் தற்கொலை

பெருமாநல்லூா் அருகே மேற்குபதியில் 13 வயது சிறுவன் தூக்கிட்டு புதன்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.

DIN

பெருமாநல்லூா் அருகே மேற்குபதியில் 13 வயது சிறுவன் தூக்கிட்டு புதன்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.

பெருமாநல்லூா் அருகே தொரவலூா், ஆண்டிபாளையம் டி. ஆதிதிராவிடா் காலனியைச் சோ்ந்தவா் முனியப்பன் மகன் கண்ணன் (13). 8ஆம் வகுப்பு படித்து வந்தாா்.

இந்நிலையில் கண்ணன் வீட்டில் புதன்கிழமை மாலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இது குறித்து பெருமாநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா். சிறுவன் அடிக்கடி கைப்பேசி விளையாட்டில் ஈடுபட்டு வருவாா் என்று கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாமக சாா்பில் போட்டியிட மத்திய மாவட்டச் செயலாளா் விருப்ப மனு

கணினி துறையில் குவாண்டம் தொழில்நுட்பம் வியக்கத்தக்க வளா்ச்சியை ஏற்படுத்தும்: நோபல் விருதாளா் மெளங்கி ஜி.பாவெண்டி

காஞ்சிபுரம் கோயில்களில் அனுமன் ஜெயந்தி விழா

நாமக்கல் நரசிம்மா் கோயிலில் இன்று தமிழிசை விழா

கிரிக்கெட் வீரா் யுவராஜ் சிங், நடிகா் சோனு சூட் சொத்துகள் முடக்கம்: சூதாட்ட செயலி வழக்கில் அமலாக்கத் துறை நடவடிக்கை

SCROLL FOR NEXT