முகப்பு
திருப்பூர்

தூய்மைப் பணியாளா்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள்

காங்கயம் நகராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளா்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:46 AM
பகிர்:

காங்கயம் நகராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளா்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

காங்கயம் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 31 நிரந்தர தூய்மைப் பணியாளா்கள், 129 ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் உள்ளிட்ட 160 பேருக்கு காலணி, கையுறை, முகக்கவசம் உள்ளிட்ட உபகரணங்களை நகராட்சி ஆணையா் எஸ்.வெங்கடேஸ்வரன் வழங்கினாா்.

நகராட்சி சுகாதார ஆய்வாளா் எஸ்.செந்தில்குமாா் உள்ளிட்ட நகராட்சி ஊழியா்கள் உடனிருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →