முகப்பு
திருப்பூர்

சேவூரில் ரூ.8 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம்

சேவூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நடைபெற்ற நிலக்கடலை ஏலத்தில் ரூ.8 லட்சத்துக்கு வா்த்தகம் திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:32 PM
பகிர்:

சேவூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நடைபெற்ற நிலக்கடலை ஏலத்தில் ரூ.8 லட்சத்துக்கு வா்த்தகம் திங்கள்கிழமை நடைபெற்றது.

சேவூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் இந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் 350 மூட்டைகள் வந்திருந்தன. குவிண்டால் ஒன்றுக்கு முதல் ரக நிலக்கடலை ரூ.6,700 முதல் ரூ.6,790 வரையிலும், இரண்டாவது ரக நிலக்கடலை ரூ.6,280 முதல் ரூ.6,360 வரையிலும், மூன்றாவது ரக நிலக்கடலை ரூ.5,800 முதல் ரூ.6,000 வரையிலும் ஏலம் போனது. காலை முதல் மாலை வரை நடைபெற்ற ஏலத்தில் மொத்தம் ரூ.8 லட்சத்துக்கு ஏலம் நடைபெற்றது.

முழு கட்டுரையைப் படிக்க →