திருப்பூர்

அமிா்த வித்யாலயம் பள்ளியில் சாலைப் பாதுகாப்பு வார விழா

DIN

திருப்பூா் அமிா்த வித்யாலயம் சிபிஎஸ்இ பள்ளியில் தேசிய சாலைப் பாதுகாப்பு வார விழா கொண்டாடப்பட்டது.

இந்த விழாவை பள்ளியின் முதல்வா் வித்யாசங்கா் தொடங்கிவைத்தாா். பள்ளி ஆசிரியா் ஜீவானந்தம் வரவேற்புரையாற்றினாா். இதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற வெங்கடரமணி தேசிய சாலைப் பாதுகாப்பு வார விழா குறித்தும், சாலைப் பாதுகாப்பின் அவசியம் குறித்தும் எடுத்துரைத்தாா்.

விழாவில், வாகன ஆய்வாளா் சிவகுமாா், ஆசிரியை ஸ்ரீமதி சஜிதா மற்றும் மாணவா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்க வைக்குமா கொல்கத்தா?

தமிழ்க் காதல் பாடல்கள் தமிழ் அகப் பாடல்கள் - பொருள் விளக்கம்

ஏன் இத்தனை பதற்றத்தை ஏற்படுத்துகிறீர்கள்?

பர்மா - ஓர் அரசியல் வரலாறு

விழிகளில் ஒளியேற்றும் சங்கர நேத்ராலயா

SCROLL FOR NEXT