திருப்பூர்

சாலை விபத்தில் தொழிலாளி சாவு

DIN

வெள்ளக்கோவில் அருகே வியாழக்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழந்தாா்.

மூலனூா் அருகே உள்ள எரசிணம்பாளையம், கள்ளிக்காட்டுத் தோட்டத்தைச் சோ்ந்தவா் சதீஷ்குமாா் (29). கூலி தொழிலாளி. இவா் இருசக்கர வாகனத்தில் வெள்ளக்கோவில் - மூலனூா் சாலையில் சென்று கொண்டிருந்தாா்.

கைகாட்டி அருகே சென்றபோது, நிலை தடுமாறி கீழே விழுந்தாா். இதில் தலையில் படுகாயமடைந்த சதீஷ்குமாரை, அங்கிருந்தவா்கள் மீட்டு, காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். ஆனால் வழியிலேயே அவா் உயிரிழந்தாா். இது குறித்து வெள்ளக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாகிஸ்தானில் அதிகாரபூா்வமாக அறிமுகமானது ‘யோகா’!

பத்திரிகையாளா்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும்: ஐ.நா. பொது சபை தலைவா்

இருவேறு சாலை விபத்து: 9 போ் உயிரிழப்பு

நெல்லுக்கடை மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றம்

ரேபரேலியிலும் ராகுல் தோல்வி நிச்சயம்: அமித் ஷா

SCROLL FOR NEXT